ராகு கால வழிபாடு ஏன் முக்கியம்.? | சித்தர் வழிபாட்டு பலன்கள் | | Anu Mohan interview
Published 2024-08-01
பிரபல நடிகர் அனுமோகன் அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் தனது ஆன்மீக அனுபவங்களை பகிர்ந்துள்ளார். சினிமாவுக்கு வரும் முன்னரே ஆன்மீகம் மீது ஈடுபாடு கொண்டிருந்த அவர், உக்ர தெய்வ வழிபாடு, சித்தர் வழிபாடு, கர்மா போன்ற பல்வேறு ஆன்மீகக் கருத்துக்கள் பற்றி தனது கண்ணோட்டத்தை பகிர்ந்துள்ளார். ராகு கால வழிபாட்டின் முக்கியத்துவம், புராண கதைகள், கர்மா வினை போன்றவற்றைப் பற்றி அவர் அளித்துள்ள விளக்கங்கள் ஆன்மீக ஆர்வலர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
--------------------------------------------------------------------------------------------------------------------
For all the latest updates on devotional & bhakthi events, hit SUBSCRIBE at
youtube.com/aanmeegaglitz?sub_confirmation=1
Follow us on our WhatsApp Channel - whatsapp.com/channel/0029VaWcB4O11ulHPAwq1g1C
For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaiglitz
TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
IndiaGlitz Ultra (@igultra) ▶ youtube.com/@Igultra?sub_confirmation=1
All Comments (21)
-
மேலும் இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள்! : youtube.com/@AanmeegaGlitz?sub_confirmation=1 வாட்ஸ்அப் குழுமத்தில் இணைய பின்தொடரவும் - whatsapp.com/channel/0029VaWcB4O11ulHPAwq1g1C
-
நான் சித்தர் ஏடு படிக்காமலே,, நான் நிறைய தகவல்கள் தெரியும் எனக்கு இது உன்மை..
-
பேரழிவு,பிரளயம் என்று நீங்கள் சொன்னது வயநாட்டில் நடந்தேவிட்டது😢
-
நான் இறந்து விடுவேன் என்று பிறந்த உடன் சொன்னார்கள்.என்னப்பா திருவான்மியூர் ரஇல்என்னஐவளர்த்தஆர்.எனக்கு.ஐமபது.வயதிற்கு.பின்புதான்.சித்தர்களின்.சூச்சூமம்.புரிய.ஆரம்பித்தது.சித்தர்வழிபாடு.முதலில்.துன்பம்.பின்பு.பிறவா.நிலை❤ ஓம் நமசிவாய ❤
-
சித்தர் ஏடு சித்தர் ஏடு என்கிறீர்களே எந்த சித்தர் எந்த ஏட்டில் சொன்னார் என்று சொன்னால் அந்த ஏட்டை நாங்களும் வாங்கி படித்து பார்த்துக் கொள்வோம்
-
கர்மா கோச்சாரம் கிரகச்சா ரம் இவைகளின்படிதான் வாழ்க்கை இருக்கும் என்பது உண்மையானால் பூசை பரி காரம் கழிப்பு நல்ல நேரம் கெட்டநேரம் எல்லாம் யாரு டைய பிழைப்பிற்காக உருவா னது உருவாக்கப்பட்டது வான வில் தெரியும் மழை பெய்யும் போதுதான் தெரியும் அதுவும் சூரியன் இருக்கும் போதுதா தெரியும் அதன் அறிவியலும் தெரியும் வாழ்க வளர்க உங் கள் பரிகார ஆன்மீக வணிகம்❤❤❤❤❤❤
-
Pathattam illatha thelivana pechu super air
-
ஏதாவது ஒரு பேரழிவை சரியான நாள் சரியான இடம் சரியான நேரம் நடக்குமென துல்லியமாக சொல்ல வேண்டியதுதானே பொதுவாக நடக்கும் என்று சொல்வது நம்பகத்தன்மை அற்றது அனுமானம் போன்றது
-
Neengal solvathu mulluka mulluka unmai sir neegal oru athisaiya pravi
-
Anchor heroine material da
-
Ancor vaya mudu d
-
-
-
Veetil Ragusa kaala poojai seiyalama
-
கண்ணன் 5.5.83 காலை 8.53 பாண்டிச்சேரி. என் மனைவி பிரிந்து விட்டாள் நாம் எப்போது மீண்டும் சேர்வோம்.
-
Brother I'm sorry....v don't have the right to kill anyone b it man or animal because v r definitely not the creators... Mamisam Bali vendam makkaley oru uyirai kondru namakku varum aadhayam vendam
-
yes 2024 நீங்க சொன்னது தான் நடக்குது நேத்து நைட்டு கூட நைட்டு ஒரு மணிக்கு தெருவில் போய் பார்த்தேன் என்ன ஆச்சர்யம் மாடு நடக்குது சார் நீங்க சொன்னதுலாம் நடக்குதே
-
Inda dubakur ivarai namba vendam
-
என்னது பாம்பு புற்றிலே கையை விட்டானா என்னடா சொல்லுறீங்க
-
அட கோமுட்டி